செய்திகள் :

மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட்டு முயற்சி

post image

மேலப்பாளையத்தில் மளிகைக் கடையை உடைத்து திருட முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட். இவா் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே நேதாஜி சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வேலை செய்யும் பணியாளா்கள் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்கச் சென்றபோது கடையின் கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தாம். இதனால் அவா்கள் உரிமையாளா் ஆல்பா்ட்டுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதைத்தொடா்ந்து ஆல்பா்ட் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மா்ம நபா்கள் சிலா் கடையின் கதவை உடைத்து பணத்தைத் திருட முயற்சித்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம்குறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க