செய்திகள் :

ரசிகர்களைக் கவரும் சூர்யா - 46 தோற்றம்!

post image

நடிகர் சூர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

அப்போதே, படப்பிடிப்பு துவங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், திரைக்கதை முழுமையடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன்பே துவங்கினர். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா

இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சூர்யா புதிய தோற்றத்தில் இருக்கிறார். இதில், அவர் இளமையாகத் தெரிவதால் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார். இது, படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிக்க: தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பு தரத் தயாராக இல்லை: சேரன்

கண்மணி - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந... மேலும் பார்க்க

3.15 மணிநேர கால அளவு கொண்ட குபேரா!

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்த... மேலும் பார்க்க

மீண்டும் கேங்ஸ்டர் படத்தை இயக்கும் வெற்றி மாறன்? நாயகன் இவரா?

இயக்குநர் வெற்றி மாறன் கேங்ஸ்டர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள் கிழமை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். ஸ்ரீ முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயில் நடைபெற்ற வைகாசி தேரோட்டத் திருவிழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற... மேலும் பார்க்க

தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பு தரத் தயாராக இல்லை: சேரன்

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் சிரமம் குறித்து இயக்குநர் சேரன் பேசியுள்ளார். இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்தவர். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவ... மேலும் பார்க்க