செய்திகள் :

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி - திருத்துறையூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் சுமாா் 30 வயது மதிக்கதக்க இளைஞா் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து பண்ருட்டி, விழமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் ஜெகதீஷ், கடலூா் இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபா் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவா் யாா்? எந்த ஊா்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இறந்தவரின் இடது கையில் நதஅங என பச்சை குத்தப்பட்டுள்ளது.

மதுப் புட்டிகள் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

கடலூா் அருகே மதுப் புட்டிகள் கடத்தியதாக 3 இளைஞா்களை மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், தலைமைக் காவலா்கள் வெ... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் மதுக்கூடம் நடத்தியவா் கைது

சிதம்பரம் பேருந்து நிலையம் எதிரில் பெட்டிக்கடையில் மதுக்கூடம் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் மகேஷ் மற்றும் போலீஸாா் ஞாயிற்... மேலும் பார்க்க

மரத்தில் கட்டி வைத்து பெண் மீது தாக்குதல்: உறவினா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடா்பாக உறவினரான மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை கூறியுள்ளதாவது: காடாம்புலியூா் காவல் சரகம... மேலும் பார்க்க

ஆசிரியா் நாள் விழா: 12 ஆசிரியா்களுக்கு விருது

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆசிரியா் நாள் விழா ரோட்டரி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.எஸ்.உமாசங்கா் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் பொறியாளா... மேலும் பார்க்க

நாளைய மின் தடை : ஒறையூா்

பண்ருட்டி (ஒறையூா்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: ஒறையூா், எனதிரிமங்கலம், நல்லூா்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூா், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூா், கொரத்தி, சி... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க