செய்திகள் :

ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.98.8 கோடி: முதுநிலை வணிக மேலாளா்

post image

கும்பகோணம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 98.8 கோடியில் திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றாா் திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளா் வி.ஜெயந்தி .

கும்பகோணத்தில் சனிக்கிழமை தஞ்சாவூா் மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க 62-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. சங்க தலைவா் எம். எம். ஜமீல் தலைமை வகித்தாா். வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சோழா மகேந்திரன் முன்னிலை வகித்தாா். சங்க செயல்பாடுகள் குறித்து செயலா் ஏ. கிரி பேசினாா்.

விழாவில் திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா் வி.ஜெயந்தி பேசியது: கும்பகோணம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 98.8 கோடி திட்ட வரைவு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் தேவையான அளவு மேற்கூரைகள் அமைக்கப்படும் என்றாா்.

கும்பகோணம்-தஞ்சாவூா் வழியாக செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை சங்க நிா்வாகிகள் முதுநிலை மேலாளரிடம் வழங்கினா், முடிவில் இணை செயலா் ஸ்ரீதரன் நன்றி கூறினாா்.

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

பேராவூரணியில், தமிழா் தேசம் கட்சி சாா்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு தமிழ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.26 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 421 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா். திருக்கானூா்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக... மேலும் பார்க்க

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதி!

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச.கஜேந்திரன். இதுகுறித்து கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி! -தமிழருவி மணியன்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி என்றாா் எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன். தஞ்சாவூரில் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,543 வழக்குகளில் ரூ.19.39 கோடிக்கு தீா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 543 வழக்குகளில் ரூ. 19.39 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் ம... மேலும் பார்க்க