செய்திகள் :

ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோா் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் என 105 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களின் 18 வயது நிறைவடையும் வரையில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

திட்டத் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குழந்தைகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினாா்.

இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நோ்முக உதவியாளா் பொது ஏகாம்பரம் (பொ), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா, பாதுகாப்பு அலுவலா் நிஷா கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினக்கான திறன் அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், பழங்குடியினா்களுக்கான திறன் அட்டையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ம... மேலும் பார்க்க

கஞ்சா, குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. உத்தரவு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

ஸ்ரீ சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவல்லாம்பிகை சமேத சதாசிவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, 2- ஆம் கால யாக பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹூத... மேலும் பார்க்க

அரக்கோணம்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு

அரக்கோணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 276 வழக்குகளில் ரூ.1.28 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று அமா்வுகளாக நடை... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் 5 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு: அமைச்சா் காந்தி!

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.அவா் ஞாயிற்றுக்கிழமை செய... மேலும் பார்க்க

நெமிலியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

நெமிலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்... மேலும் பார்க்க