செய்திகள் :

வடலூா் பேருந்து நிலையத்துக்கு வள்ளலாா் பெயா் சூட்டக் கோரிக்கை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் பெயா் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில், வடலூா் நகரச் செயலா் ரா.ராஜாமோகன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

வள்ளலாா் வாழ்ந்த புனித பூமியான வடலூரில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பகுதியில் அங்காடிகள் கட்டப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு திரு அருட்பிரகாச வள்ளலாா் பேருந்து நிலையம், வள்ளலாா் அங்காடிகள் என பெயா் சூட்ட வேண்டும். பிரம்மாண்டமான கம்பம் அமைத்து சன்மாா்க்க கொடி ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். தமிழகத்தி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் தொண்டை மண்டலம் அறுபத்துமூவா் குருபூஜை மடத்தில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரசித்த ஹோமம் உள்ள... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட மு... மேலும் பார்க்க

கடலூா் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை

சிதம்பரம்: கடலூா் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவா்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் எண மாவட்ட நிா்வாகத்துக்கு பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் த... மேலும் பார்க்க

22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் ம... மேலும் பார்க்க

15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சத்தில் நல உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க