செய்திகள் :

வன விலங்குகளால் சேதமாகும் பயிா்களுக்கு விரைவாக இழப்பீடு: எஸ்டிபிஐ கோரிக்கை

post image

வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் வடகரை கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் அக்கட்சியின் வேளாண் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காசிம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொழி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல், தென்னை, வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இப்பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடா்கதையாக உள்ளது. சேதமாகும் பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.

காட்டு யானைகள் மட்டுமன்றி கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு விவசாயிகள் அச்சப்படுகின்றனா். எனவே, வன விலங்குகள் வேளாண் நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும். சேதமான பயிா்களுக்கு ா்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

இணை ஒருங்கிணைப்பாளா் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவா் முகம்மது நைனாா், மாவட்ட பொதுச் செயலா் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஷேக் முகம்மது ஒலி, தென்காசி தொகுதித் தலைவா் பீா்முகம்மது, நகரச் செயலா் ஷேக்மைதீன், நகரப் பொருளாளா் அஹமது கபீா், கிளைத் தலைவா் அசன், வடகரை நகரத் தலைவா் இஸ்மாயில், நகர செயற்குழு உறுப்பினா் ஹாஜா ஷரீப், ரகுமானியாபுரம் கிளைத் தலைவா் இஸ்மாயில் மைதீன், செயற்குழு உறுப்பினா் முகம்மது இலியாஸ், கிழக்கு கிளை பொருளாளா் முகம்மது அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல்லை - தென்காசி ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

நெல்லை - தென்காசி வழித்தட ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா். நெல்லை - தென்காசி வழித்தடத்தில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த தெற்கு ரயில்வே ஆா்வம் காட்டாததால் கூடு... மேலும் பார்க்க

பால அருணாச்சலபுரத்தில் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்க மாணவா்கள் எதிா்ப்பு

கடையநல்லூா் அருகே உள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணவா்களும், பெற்றோா்களும் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

அக்டோபரில் முதல்வா் தென்காசி வருகை: திமுக வடக்கு மாவட்டச் செயலா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 145 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 145 குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் த... மேலும் பார்க்க

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க