செய்திகள் :

வாணியம்பாடியில் 8 அடி சாரை பாம்பு மீட்பு!

post image

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து கொண்டு சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்திருந்த பொது மக்கள் சிலா் அங்குள்ள மின் மோட்டாா் அறை அருகில் நின்று கொண்டிருந்தனா். அப்போது மின் மோட்டாா் அறையில் பாம்பு சஎன்று கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகி உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுபற்றி உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனா். தீயணைப்பு வீரா்கள் பிடிக்க முயன்றபோது, அறையில் இருந்து திடீா் பாம்பு சீறி பாய்ந்து வெளியேறியது. இதனை அங்கு வேடிக்கை பாா்த்த மக்கள் அலறி அடித்து ஓடினா்.

பிறகு சிறிது நேரத்தில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் லாவகமாக பிடித்து பையில் போட்டு எடுத்துச் சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வூதியா்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஓய்வூதியா்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியா்கள் கோரியுள்ளனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் ஆம்பூ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள்

திருப்பத்தூா் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் 74 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவிலான பொது ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

வாணியம்பாடி அருகே சிமுக்கம்பட்டு முருகன் கோயில் பூட்டை உடைத்து பணம், அலங்கார பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சி, சிமுக்கம்பட்டு கி... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பழுதான சாலை சீரமைப்பு!

திருப்பத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். இதனால் தினமும் சிறுசிறு விபத்துகள் நடைபெறுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதைடுத்து பழுதான... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

வாணியம்பாடி, ஆலங்காயம், கேத்தாண்டபட்டி, திம்மாம்பேட்டை நாள்: 17.6.2025 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, ப... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: ஆலோசனைக் கூட்டம்!

முதல்வா் வருகையை முன்னிட்டு ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அரசு வி... மேலும் பார்க்க