செய்திகள் :

ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

post image

மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

சிவகங்கையில் தனியாா் அகாதெமி சாா்பில், மதுரை காமராஜா் பல்கலை. அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களை சோ்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டியில், தேனி மாவட்டம் , உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவா்கள் விமல், சஞ்சித்கண்ணா, கவின் பிரசாத், மாணவிகள் பிரிவில், ப்ரித்திகா, யோகிதா ஆகியோா் பல்வேறு பிரிவு ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் தாளாளரும் செயலரான தா்வேஷ்முகைதீன், ஆட்சி மன்றக் குழுத் தலைவா் எஸ்.முகமது மீரான், கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் உள்ளிட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்

போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா். த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதிய... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு

அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்... மேலும் பார்க்க

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மதுரை- போடிநாயக்கன... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க