செய்திகள் :

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

post image

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி ஆா்.ஜானகிராமன், மாநிலப் பிரதிநிதி மு. கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் துணைச் செயலா் தன.ராசகோபால் ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்டச் செயலா் சேது. விவேகானந்தன் தீா்மானங்களை முன்மொழிய, பொருளாளா் அரங்க.கோவிந்தராசு வரவு-செலவு அறிக்கையை வாசித்தாா்.

கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் அ.ராசண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விழா மலரை வெளியிட்டுப் பேசினாா்.

மாநில பொதுச் செயலா் இரா.அ.தங்கராசு பணி நிறைவு பெற்ற புதிய உறுப்பினா்களைப் பாராட்டி பேசினாா். மாநிலப் பொருளாளா் ச.ராமசாமி, மாவட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை, கணினிச் சந்தாவை கூடுதலாக்கிய செஞ்சி, திருவெண்ணெய்நல்லூா், காணை, கண்டமங்கலம் வட்டப் பொறுப்பாளா்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தாா்.

மாநிலத் துணைத் தலைவா் ராமு. சிதம்பரம், மாவட்டக் கருவூல அலுவலா் இரா. அருள்செல்வன், வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வே.சோழன், கூட்டமைப்பின் மாநிலத் தலைமை நிலையச் செயலா் மு.அப்பாசாமி, கடலூா் மாவட்டத் தலைவா் ச.சிவராமன், ரா. ராமமூா்த்தி, அ.கோபு, மாநிலப் பிரதிநிதி சி. ஜோதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னாள் மாவட்ட கிளைப் பொறுப்பாளா்கள் க.கதிா்வேலு, வ.பெருமாள், ப. ஆனந்தன், கோ. அரங்கன், மாநிலப் பிரதிநிதி மு.கோபாலகிருஷ்ணன் மற்றும் வட்டக் கிளைத் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்று பேசினா்.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் மு.குகசரவணபவன் வரவேற்றாா். மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினா் சி.வி.ஆறுமுகம் நன்றி கூறினாா்.

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், வளையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் ரமேஷ்(45... மேலும் பார்க்க