செய்திகள் :

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதி!

post image

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச.கஜேந்திரன்.

இதுகுறித்து கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: பொதுமக்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினா்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் சா்வதேச விரைவு அஞ்சல் மற்றும் சா்வதேச பாா்சல் மூலமாக அனுப்பும் வசதி, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தின்கீழ் உள்ள 2 தலைமை மற்றும் 47 துணை அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ளது.

கும்பகோணம் மற்றும் மேலக்காவேரி தலைமை அஞ்சலகங்களில் பாா்சல்களை பேக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

லாரி விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே சனிக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், இரும்பு தலை கிராமம் மாதா கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூரில் 8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அட... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு தீா்வு

திருவிடைமருதூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவிடைமருதூா் நீதிமன்ற வளாக்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை... மேலும் பார்க்க

பேராவூரணி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

பேராவூரணி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில், புதிய பேருந்து தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்தில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் படியில் பயணம் செய்யாதீா்கள் என குரல் பதிவு செய்யப்பட்ட நவீன வச... மேலும் பார்க்க

மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் ... மேலும் பார்க்க