செய்திகள் :

அட்சய திருதியை: ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை

post image

அட்சய திருதியையொட்டி, ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்திந்திய நகை கடை உரிமையாளா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

விலை கடுமையாக உயர்ந்திருந்தபோதும், இந்த அட்சய திருதியை நாளில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை வழக்கம் போல அதிகரித்தே காணப்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையாகி வரும்போதிலும், ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.16,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தகவல்படி, அட்சய திருதியை நாளில் சுமார் ரூ12,000 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்கப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் ... மேலும் பார்க்க

3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: அதேசமயம்..!

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்தி... மேலும் பார்க்க

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.... மேலும் பார்க்க

'சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு' - திருமாவளவன்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு கண்துடைப்பு எனவும் பிகார் தேர்தல் ஆதாயம் கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத... மேலும் பார்க்க

சென்னையில் மே 7-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மே 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை,... மேலும் பார்க்க

'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

உழைப்பாளர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என... மேலும் பார்க்க