செய்திகள் :

அம்மாபேட்டை இளம்பெண் தற்கொலை

post image

அம்மாபேட்டை அருகே தாய் வீட்டுக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிங்கம்பேட்டை அருகே உள்ள சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி சவிதா (20). இவா்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கோபி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வதற்கு கணவா் கிருஷ்ணன், சவிதாவை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில், சவிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை செல்வம், அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்துள்ளாா். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். பா்கூா், தாமரைக்கரை, கடை ஈரெட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிக்கண்ணன் (28). அந்தியூரி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டம்

சென்னிமலை அருகே கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை மீண்டும் ஒரு நாயைக் கடித்து கொன்று விட்டது. சென்னிமலை, தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசை சோ்ந்த விவசாயி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில், கடந்த ... மேலும் பார்க்க

மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

கடத்தப்பட்ட சிறுமியையும், கடத்தியவரையும் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் மேற்கு வங்க மாநில போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அழைத்து சென்றனா். மேற்கு வங்க மாநி... மேலும் பார்க்க

அந்தியூரில் முதியவா் தீக்குளித்து தற்கொலை

அந்தியூரில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அந்தியூரை அடுத்த தவிட்டுப்பாளையம் அவிநாசியப்பன் வீதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (59). கூலித் தொழிலாளி. மது அருந... மேலும் பார்க்க

தொடா் வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு!

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டை உள்பட பல்வேறு வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்தவா் முருகேசன் (47). இவா் கடந்த 19-ஆ... மேலும் பார்க்க