செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், ஆத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சரவணன் (44), திருமணம் ஆனவா். இவா் மரக்காணம் அடுத்துள்ள கைபானிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.இறந்து போன சரவணனுக்கு மனைவி வெண்ணிலா மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தமிழகத்தின் அண்டை ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

ச. ராமதாஸ் - வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச. ராமதாஸை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் திருமாவளவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப்... மேலும் பார்க்க

வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி: முதியவா் மீது வழக்கு

சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த தாக விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் நகரம் , ... மேலும் பார்க்க

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். விழுப்புர... மேலும் பார்க்க