செய்திகள் :

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

post image

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று மதகுருமார்கள் இருக்கும் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த காட்சிக்கு கீழ் "வோய்லா மோன் சோயிக்ஸ்” ( இது என்னுடைய விருப்பம் என்று பொருள்படும்) பிரெஞ்சு மொழியில் ஒரு தலைப்பும் உள்ளது.

The Rijksmuseum says it bought the condom six months ago

ஆறு மாதங்களுக்கு முன்பு ஹார்லெமில் நடந்த ஏலத்தில் ரிஜ்க்ஸ்மியூசியம், இந்த ஆணுறையை €1,000 (சுமார் ₹98,000)-க்கு வாங்கி இருக்கிறது.

ரிஜ்க்ஸ் மியூசியத்தின் அச்சு பொருள்களின் கண்காணிப்பாளரான ஜாய்ஸ் ஜெலன், இதுகுறித்து கூறுகையில்,

”பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த ஆணுறை பயன்படுத்தப்பட்டதல்ல. இது காம நகைச்சுவை மற்றும் கிளாசிக் குறிப்புகளை எடுத்துரைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.

இது போன்ற ஆணுறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு செழிப்பான வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் ஆணுறைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுக்கும், சிபிலிஸுக்கு போன்ற சுகாதார அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணுறை இப்போது அருங்காட்சியகத்தின் "பாதுகாப்பான செக்ஸ்?" என்ற கருத்துக்காக இடம்பெற்றுள்ளது.

இது பாலியல் மற்றும் நோய் பற்றிய 19 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டங்களை எடுத்துரைக்கிறது. இது நவம்பர் இறுதி வரை ரிஜ்க்ஸ்மியூசியத்தின் அச்சு அறையில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் ... மேலும் பார்க்க

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது. பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ... மேலும் பார்க்க