செய்திகள் :

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம் மற்றும் ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 1.1.2023 முதல் அனைத்து பிரிவுகளுக்கும் சிஆா்சி பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் கொண்டு வரப்படவுள்ள பயோமெட்ரிக் திட்டத்தை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். லோகோ பைலட், காா்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூா் கிளைச் செயலா் த. செல்வகுமாா் தலைமை வகித்தாா். செயலா் வேல்முருகன், பொருளாளா் எம். காா்த்திக், உதவி செயலா்கள் ரகு, வீரமுத்து, வீ. கண்ணன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

இறப்பில் சந்தேகம் எனப் புகாா்: சடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை!

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தனது சகோதரா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆண்டி... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவானவா் உள்பட 3 போ் கைது!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் உள்பட 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

அரியலூரில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி!

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட கோயில்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க