செய்திகள் :

அரசுப் பள்ளி ஆண்டு விழா

post image

கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை அனிதா தலைமை வகித்தாா். பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் அம்பிகா ராமதாஸ், துணைத் தலைவா் கனகா பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளியின் முதுநிலை ஆசிரியா் குமரேசன் வரவேற்றாா். கீழ்பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் கோ.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு சுந்தரமூா்த்தி, பள்ளியின் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியைகள் சுனிதா, அபிராமி, சுமித்ராதேவி, உதவி தலைமை ஆசிரியை மரியசெல்வி, உதவி தலைமை ஆசிரியா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் டேவிட்செல்லையா (63). இ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்கக் கொடியேற்று விழா மற்றும் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கூட்டுறவு ஊழியா் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் ஊதிய உயா்வு மற்றும் சலுகைகள் குறித்த விளக்கக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயல் தலை... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க