செய்திகள் :

கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

post image

கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 25 - ம் தேதி மாலை கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதன் பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி காலை பீளமேடு அருகே எல்லை தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கோவை மாநகர் பா.ஜ.க தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட பா.ஜ.க வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இதற்கு இடையே பா.ஜ.க அலுவலகம் திறப்புக்கு பின்னர் அங்கு திறளும் பா.ஜ.க வினர் மத்தியில் அமைச்சர் உரையாற்ற உள்ளதாகவும் தெரிகிறது.

விசுவாசியும் துரோகியும் சேர முடியுமா? இபிஎஸ்

இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்து இருக்கிறது.

கோவையில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய அலுவலகம் இரண்டு மாடி கட்டடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்டு அரங்கமும் சிறிய அளவில் மற்றொரு கூட்டு அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அரை என தனியாகவும் நிறுவப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உ... மேலும் பார்க்க