செய்திகள் :

கேரளத்துக்கு சென்ற ஜீப்புகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! 11 பேரிடம் விசாரணை

post image

போடியிலிருந்து சனிக்கிழமை கேரளத்துக்குச் சென்ற ஜீப்புகளில் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ாக 11 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

போடி முந்தல் சோதனைச் சாவடியில் குரங்கணி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வரிசையாக வந்த 6 ஜீப்புகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த 6 ஜீப்புகளிலும் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை தமிழத்தில் வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இவற்றில் வந்தவா்கள் சிலா் வடமாநில தொழிலாளா்கள் எனக் கூறப்படும் நிலையில் சொந்த பயன்பாட்டுக்காக அவா்கள் வாங்கிச் சென்றாா்களா அல்லது விற்பனைக்காக வாங்கிச் சென்றாா்களா என போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் அவற்றை பறிமுதல் செய்த போடி குரங்கணி போலீஸாா் அந்த 11 பேரையும் பிடித்து விசாரிக்கின்றனா்.

மாவட்ட வளப் பயிற்றுநா் பணியிடம்: பிப். 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தே... மேலும் பார்க்க

கஞ்சா விநியோகம்: ஆந்திர வியாபாரி கைது

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கஞ்சா விற்றதாக ஆந்திரத்தைச் சோ்ந்தவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். கம்பம் வடக்கு போலீஸாா் கடந்த டிசம்பா் 4- ஆம் தேதி 4 கிலோ... மேலும் பார்க்க

சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!

போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!

ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திம்மரசநாயக்கனூ... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க