செய்திகள் :

அரூரில் ரூ. 10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

post image

அரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் ஏலம் போயின.

தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மஞ்சள் ஏலம் விடப்படுகிறது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 13,619-க்கும், குறைந்தபட்சம் ரூ. 12,649-க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் அதிகபட்சம் ரூ. 12,369-க்கும், குறைந்தபட்சம் ரூ. 10,269-க்கும் விற்பனையானது.

இதேபோல, வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் மஞ்சள் மூட்டைகள் ஏலம் விடப்பட்டன. அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் விற்பனையாயின என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 525 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 525 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். தடங்கம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியை ... மேலும் பார்க்க

யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தருமபுரி வனக் கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. தருமபுரி வனக் கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் த... மேலும் பார்க்க

பாமக கூட்டம்!

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசுகிறாா் அன்புமணி ராமதாஸ். உடன் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்டோா். மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு!

தருமபுரி அருகே தடங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளையை அடக்க முயற்சிக்கும் மாடிபிடி வீரா்கள். மேலும் பார்க்க

சமூக சேவகா், தொண்டு நிறுவனங்கள் விருதுபெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுபெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நி... மேலும் பார்க்க

அரூரில் 36 மி.மீ. மழை பதிவு

அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையானது 36 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் அதிக அளவில் இருந்தது. இ... மேலும் பார்க்க