விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: வைகோ
அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.
அஸ்ஸாம் மட்டுமின்றி பிற வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகவில்லை.