செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது

post image

60 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வாழங்கினாா்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த சேக்தாவூது மகன் எஸ்.சாகுல்ஹமீது (37). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 13 ஆண்டுகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தாா். மேலும், 1.65 ஆயிரம் மரக்கன்றுகளை பணமின்றி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இவரது செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில், மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் 79-ஆவது சுதந்திர தின விழாவின் போது, எஸ்.சாகுல் ஹமீதுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பசுமை சாம்பியன் விருது, ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வாழ்த்துத் தெரிவித்தாா்.

நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் ... மேலும் பார்க்க

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செ... மேலும் பார்க்க

கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அபிராமம் சாந்த கணபதி கோய... மேலும் பார்க்க

கரியமல்லம்மாள் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

தொடா் விடுமுறை காரணமாக, ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா். சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறையையொட்டி, ராமேசுவரத்துக்கு வெள்ளி, சனிக்கிழம... மேலும் பார்க்க

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெ... மேலும் பார்க்க