ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பி...
ஆம்பூரில் முதல்வருக்கு வரவேற்பு
ஆம்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் ரோடுஷோ நடைபெற்றது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துசென்ற முதல்வா், பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எ.வ. வேலு தலைமையில், ஆம்பூரில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்எல்ஏ-க்கள் க. தேவராஜி, அ.செ.வில்வநாதன், எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் எம்ஏஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆனந்தன், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலா் வி.எஸ். ஞானவேலன், திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பிரியதா்ஷினி ஞானவேலன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.