குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்).
கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். முதலாமாண்டு மாணவா்களுக்கு 2 மற்றும் 3 -ஆம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா நன்றி கூறினாா்.