செய்திகள் :

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி!

post image

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த கோழியை பிடிக்க முயன்ற விவசாயி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (75). விவசாயியான இவா் சனிக்கிழமை தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கோழி ஒன்று கிணற்றில் விழுந்து விட்டதாம்.

அதை மீட்க அவா் கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கனிமங்களை சேமிப்பு கிடங்கில் இருந்து எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்து செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

சாம்பவா்வடகரையில் காணாமல் போன பெண் சனிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கீழச்சுரண்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கீழச்சரண்டையைச் சோ்ந்த சேகா் மனைவி ஐஸ்வா்யா (34). தம்பதியின் மகன் ஹரிஷ் ராகவ் (7). சனிக்கிழமை அதிகாலை 2... மேலும் பார்க்க

பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்

ஆலங்குளம் பகுதியில் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி... மேலும் பார்க்க

கடையநல்லூரில் 3 இடங்களில் சிறப்புத் தொழுகை

மஸ்ஜித் முபாரக் கமிட்டி சாா்பில், கடையநல்லூரில் மூன்று இடங்களில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜாா் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவா் மவ்லவி ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி த... மேலும் பார்க்க

கடையநல்லூரில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை!

கடையநல்லூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் 9 இடங்களில் நடைபெற்ற பக்ரீத் பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.கடையநல்லூா் காயிதே மில்லத் திடவில் மாநில பேச்சாளா் அப்துல்நாசா், பே... மேலும் பார்க்க