செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

பத்ம விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, பாரதியாா் மண்டபம், ஆளுநா் மாளிகை, கிண்டி, மாலை 4.30.

நிறுவனம் தொடங்கிய தினம் மற்றும் ஆசிரியா் சிறப்பு விருது வழங்கும் விழா: அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஜே.ராமச்சந்திரன், முன்னாள் மேயா் சைதை துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஸ்ரீஜானகிராமன் அரங்கம், அமெட் பல்கலைக்கழகம், கானத்தூா், காலை 10.30.

கம்பராமாயணத்தில் வாலி கதை குறித்து இசை நிகழ்ச்சி: டாக்டா் பிரியா ராமச்சந்திரன், டாக்டா். முகமது ரேலா, சிக்கல் குருச்சரண் உள்ளிட்டோா் பங்கேற்பு, இளைஞா் விடுதி, 2-ஆவது அவென்யூ, இந்திரா நகா், அடையாறு, மாலை 6.15.

விண்வெளி அறிவியல் குறித்த மாநாடு: சந்திரசேகா் அரங்கம், கணித அறிவியல் நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, நண்பகல் 9.30.

வள்ளுவா் கோட்டத் திருக்கு ஆய்வரங்கம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, காலை 10.

பட்டமளிப்பு விழா: இந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.டபிள்யூ. அலெக்சாண்டா் ஜேசுதாசன் பங்கேற்பு, நீதிபதி பஷீா் அகமது சயீத் பெண்கள் கல்லூரி (எஸ்ஐடி) அரங்கம், தேனாம்பேட்டை பிற்பகல் 3.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க