செய்திகள் :

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

post image

எடப்பாடி பழனிசாமியின் குரலே, பா.ஜ.க.விற்கான  டப்பிங் குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை

நீடாமங்கலம்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 171 ஆவது பிறந்த நாள் விழா பல்வே... மேலும் பார்க்க

பெரியார் பல்கலை பதிவாளர் பணி நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்ற... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: இந்திய உதவியை கோரும் அமெரிக்கா

தொழிலதிபர் கெளதம் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அம... மேலும் பார்க்க

ரூ.65,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.64,280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.63,520-க்கு விற்பனையான ... மேலும் பார்க்க

தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பதவியேற்பு

புதுதில்லி: நாட்டின் 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் புதன்கிழமை (பிப்.19) பதவியேற்றுக் கொண்டார். தோ்தல் ஆணையா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பாக மத்திய அரசு அண்மையில் கொண்டுவ... மேலும் பார்க்க

ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை

சேலம்: ஆத்தூர் அருகே தாய் உட்பட 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு, இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயங்களுடன் மனைவி மற்றும் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம... மேலும் பார்க்க