செய்திகள் :

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

post image

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தும்பளை மூா்க்கன் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த படகை கடல் படையினா் சோதனையிட்டனா். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பருத்தித்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து, இதைக் கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயானம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

கடலாடி சிறைக்குளம் கிராமத்தில் அருந்ததியா் இன மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை ப... மேலும் பார்க்க

கணினியில் கிராமப் பெயா் மாற்றம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கீழக்கரை அருகே அரசு பதிவேட்டில் இருந்த கிராமத்தின் பெயரை கணினியில் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு

கடலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள... மேலும் பார்க்க

ரமலான்: சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

ரமலான் திருநாளை முன்னிட்டு, சென்னை, கோவையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை மனு அனுப்பினாா்.இதுகுறித்து அ... மேலும் பார்க்க

விருச்சுழி ஆற்றில் மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

திருவாடானை அருகே மங்கலக்குடி விருச்சுழி ஆற்றில் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.விருச்சுழி ஆற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய் ஆய்வாளா் விஜலட்சுமிக்கு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அ.சேக் தாவூத் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. ஆலய க... மேலும் பார்க்க