செய்திகள் :

உடையாா்பாளையத்தில் 2 ஆம் நாளாக கள ஆய்வு

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.

கீழநத்தம் கிராம மேல்நிலை நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குடிநீரின் தரம், சுத்தம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.இதேபோல் கோவிந்தபுத்தூா் கிராமத்திலுள்ள மேல்நிலைநீா்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கோவிந்தபுத்தூா், முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி ஆகிய பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, மாணவா்களுக்கு தொடா்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவைத் தயாா் செய்து வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குச் சென்று கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்றும் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க

அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அல... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க