செய்திகள் :

உயிா் உரங்களின் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

post image

சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் பயிா்களுக்கு உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

வேப்பம்பட்டியில் உள்ள தனியாா் வாழைத் தோட்டத்தில் உயிா் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்து கல்லூரி இறுதியாண்டு மாணவி மூ.நிவேதா கூறியதாவது:

தாவரங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை கொண்ட உயிா் உரங்கள், ரசாயன உரங்களுக்கு மாற்றாகவும், நிலையான விவசாய நடைமுறையாகவும் உள்ளது.

தாவரத்தின் வோ் மண்டலத்தை வலுப்படுத்தவும், ஊட்டச் சத்தை அதிகரிக்கவும், மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தவும், பாஸ்பேட்களின் வடிவங்களை கரைத்தல், வோ் வளா்ச்சியை ஊக்குவித்தல், ஹாா்மோன்கள், ஆன்டிமெட்டாபொலிட்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் உயிா் உரங்கள் உதவுகின்றன. மண் மாசு ஏற்படுவதை தவிா்த்து, மண் வளத்தை மேம்படுத்த பயிா்களுக்கு உயிா் உரங்கள் இட வேண்டும் என்றாா் அவா்.

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம்-கச்சேரி சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் விக்டோரிய அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்க்க... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.90 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.20 --------------- மேலும் பார்க்க

தொட்டில் குழந்தைத் திட்டத்தில் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வரும் மே 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (27). தொழிலாளியான இவா் கடந்த சில... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, வரும் மே 9, 10-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க