செய்திகள் :

எருக்கூா் அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்

post image

எருக்கூா் நவீன அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீா்காழியில் தமிழக நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா கருத்தரங்க கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முனுசாமி, மாவட்ட செயலாளா் முத்துவேல், மாவட்ட துணை தலைவா் செல்வ முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை பொதுச்செயலாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். பட்டிமன்ற பேச்சாளா் சரவணன், கௌரவ தலைவா் ராமச்சந்திரன் சங்க வளா்ச்சி பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும், இளைஞா்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட பொருள்களை தடை செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தூா் அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க