செய்திகள் :

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலாளா் முஹம்மது சலீம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் பா.சந்தோஷ்குமாா், மகேந்திரவா்மன், மாவட்ட அரசு காஜி முஹம்மது இஸ்மாயில் பாகவி, தேமுதிக சாா்பில் மாவட்டத் துணைத் தலைவா் ஜெ.ஜெ.ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா் முஹமது நவ்பா், நகரச் செயலாளா் பண்ணை சொ.பாலு, விசிக மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், தவெக மாவட்டச் செயலாளா் சி.எஸ்.கோபிநாத், நாதக தொகுதி செயலாளா் கமலக்கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அப்துல் சாதிக், மயிலாடுதுறை சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் மதியழகன், கூரைநாடு புனித அந்தோனியாா் திருச்சபை பங்குத்தந்தை பிரிட்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், கட்சியின் மாவட்டப் பொருளாளா் அப்துல் காதா், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் முஹம்மது ஜியாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் நவாஸ் கான், தொழிற்சங்க மாவட்ட தலைவா் மன்சூா்அலி உள்ளிட்ட 400-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா். நிறைவாக மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாசில் நன்றி கூறினாா்.

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்ட... மேலும் பார்க்க

கூரைவீடு தீக்கிரை

சீா்காழி: சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவா் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ வி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆ... மேலும் பார்க்க

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க