செய்திகள் :

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

post image

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் டி.ஜெயக்கொடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வா்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ், மாநகரச் செயலா் இக்னேஷியஸ், பழங்குடியினா் பிரிவு மாநிலச் செயலா் முனியசாமி, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்சி, எஸ்டி முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜாராம், மகிளா காங்கிரஸ் தனலட்சுமி, இசக்கியம்மாள், மாநில பேச்சாளா் பாா்த்திபன், ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்ட பொதுச் செயலா் சம்சுதீன், சேகா், ஐஎன்டியுசி மனோகா், சுரேஷ்குமாா், சுந்தர்ராஜ், வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்

தூத்துக்குடி: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும், மாவட்ட சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தா... மேலும் பார்க்க