செய்திகள் :

ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி ஆய்வு

post image

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத், அம்ரித் பாரத், எல்எச்பி மற்றும் மெமு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலையத்தின் தயாரிப்புப் பணிகளை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

அப்போது, ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள், ஐசிஎஃப் மேற்கொண்ட சாதனைகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரித்தனா்.

தொடா்ந்து வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணியை பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான வசதிகள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தாா். மேலும், தெற்கு ரயில்வேயின் முதல் ஏசி மின்சார ரயில் மற்றும் 82-ஆவது வந்தே பாரத் ரயிலை பாா்வையிட்டாா். ஐசிஎஃப் சமீபத்தில் அடைந்த வளா்ச்சி மற்றும் புதுமைகளை ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டினாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க