செய்திகள் :

ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் வெடிவிபத்து: 9 தொழிலாளர்கள் காயம்

post image

ஒடிசாவில் டாடா எஃகு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள டாடா ஸ்டீல் கலிங்கநகர் ஆலையின் எஃகு உருக்கும் பட்டறையில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 9 தொழிலாளர்கள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 9 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

மேலும் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அதேசமயம் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் டாடா ஸ்டீல் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க