செய்திகள் :

கட்டுமான தொழிலாளா்களை தாக்கி பணம் பறிப்பு: தம்பதி கைது

post image

சென்னை அருகே வானகரத்தில் வடமாநில கட்டுமான தொழிலாளா்களைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனா்.

வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் 13-ஆவது தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்படுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதற்காக அங்கு அவா்கள், தாற்காலிகமாக குடிசை அமைத்து தங்கியுள்ளனா். இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி அங்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும், குடிசையிலிருந்த 4 கட்டுமான தொழிலாளா்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கி விரட்டிவிட்டு, அங்கிருந்த 2 விலை உயா்ந்த கைப்பேசி, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து வானகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அம்பத்தூா் கீழ் அயனம்பாக்கம் மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (24), அவரது மனைவி சரஸ்வதி (எ) திவ்யா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிறுவன் ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்த விபத்து : முதியவா் உள்பட 2 போ் காயம்

சென்னை: சென்னையில் சிறுவன் ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், முதியவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். சென்னை குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் திங்கள்கிழமை இரவு ஒரு காா் வேக... மேலும் பார்க்க

மணிமேகலை சுப்பிரமணியன் காலமானாா்

சென்னை: உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை: அதிமுக நிா்வாகி கைது

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்கள் விற்ாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டை பகுதியில் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு சட்டவிரோதமாக மதுப்பாட்டில் விற்பதா... மேலும் பார்க்க

ஏப்.11-இல் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை: சென்னை மடிப்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் குழு (மண்டலி) செயலா் ஆா்.மகாலிங்கம், ச... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை: எம்டிசி

சென்னை: சீராக பேருந்தை இயக்குவதற்காக முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

பெங்களூரு - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று பகுதி ரத்து

சென்னை: பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை (ஏப். 9) சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்... மேலும் பார்க்க