செய்திகள் :

நாய்ஸில் ரூ.173 கோடி முதலீடு செய்யும் போஸ் கார்ப்பரேஷன்!

post image

புதுதில்லி: சர்வதேச ஆடியோ நிறுவனமான போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.173 கோடி அளவு முதலீடு செய்துள்ளது.

இது குறித்து நாய்ஸ் இணை நிறுவநர் அமித் கத்ரி லிங்க்ட்இனில் பதிவு செய்ததாவது:

ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. போஸ் நிறுவனமானது நாய்ஸில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

போஸின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே வேளையில், நாங்கள் அடுத்து என்ன கட்டமைக்கிறோம் என்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு


நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!

புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்க... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்56 5ஜி இன்று வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் ரூ. 30,000-க்குள் விற்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களில் நீடித்து உழைப்பதிலும், ஸ்லிம்மான வடிவமைப்பிலும... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது அமர்வாக வலுவடைந்து இன்று (வியாழக்கிழமை) 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது. உள்நாட்டு பங்குகளில் வெளிநாட்டு நிதி... மேலும் பார்க்க

தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும் நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த நேர்மறையான சமிக்ஞையால், தொடர்ந்து 4வது நாளாக இன்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் 78,553.20 புள்ளிகளும... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

கேட்ஜெட்ஸ், ஸ்மார்ட்போன்ஸ் பயன்படுத்துவோர் சந்திக்கும் சவால்களில் முக்கியமான ஒன்று பேட்டரி திறன். ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதிக பேட்டரி திறன் கொண்ட போன்களை பயனாளர்கள் எதிர்பார்க... மேலும் பார்க்க