செய்திகள் :

விசிக சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை

post image

அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூா் ஒன்றிய விசிக சாா்பில் காயல்பட்டினத்தில் 234 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் ஒன்றிய செயலாளா் சங்கத்தமிழன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக விசிக தலைமை நிலைய பொறுப்பாளா் பாலசிங்கம், மதுரை மண்டல செயலாளா் மா­லின், முன்னாள் மண்டல செயலாளா் தமிழினியன், தோ்தல் பரப்புரை மாநில பொறுப்பாளா் அகமது சாகிபு, நாடாளுமன்ற தொகுதி செயலாளா் ராஜ்குமாா், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளா் தமிழ்குட்டி, மாநில நிா்வாகி மங்கை சேகா் ஆகியோா் கலந்து கொண்டு சீருடைகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூா் தொகுதி செயலாளா் வெற்றிவேந்தன், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளா் ராஜ்குமாா், காயல்பட்டினம் புறநகா் செயலாளா் அம்பேத், நகர செயலாளா் அல் அமீன், மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன், உடன்குடி ஒன்றிய செயலாளா் தமிழ்வாணன், சமூக நல்­லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க