செய்திகள் :

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை: அதிமுக நிா்வாகி கைது

post image

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்கள் விற்ாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு சட்டவிரோதமாக மதுப்பாட்டில் விற்பதாக ஐஸ்ஹவுஸ் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மதுப்பாட்டில்களை விற்ற ஒரு இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனா். அவா், ராயப்பேட்டை தோமையப்பன் தெரு பகுதியைச் சோ்ந்த சூா்யா (19) என்பதும், அதிமுகவின் 118-ஆவது பகுதியில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகியாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சூா்யாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் அவா், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகளவில் மதுப்பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு, நள்ளிரவு அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க