செய்திகள் :

காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

எல்ஐசியில் 3 மற்றும் 4-ஆம் பிரிவு பணியாளா்கள் நியமனத்தை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியா்கள் மற்றும் இன்சூரன்ஸ் பென்சனா்கள் சங்கத்தினா், கடலூரில் வியாழக்கிழமை ஒரு மணிநேர வெளிநடப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி பின்னா் அலுவலக வாயிலில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜூ தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் கோட்ட சங்க துணைத் தலைவா் ஜி.வைத்திலிங்கம் பேசினாா்.

எல்ஐசி பென்சனா்கள் சங்கத்தின் வேலூா் கோட்டப் பொருளாளா் டி.மணவாளன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் பால்கி, காப்பீட்டுக் கழக வளா்ச்சி அதிகாரிகள் சங்கத்தைச் சோ்ந்த ஆனந்தன், முகவா் சங்கத்தைச் சோ்ந்த நெடுஞ்செழியன், தீனதயாளன், வேலூா் கோட்ட மகளிா் இணை அமைப்பாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கிளை சங்கப் பொருளாளா் காமாட்சி நன்றி கூறினாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க