செய்திகள் :

கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் கால்நடை தீவனப் பயிா் வளா்ப்புக்கு அரசு மானியம் பெற, அரசு கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், இறவை பாசனத்தில் தீவனப் பயிா் வளா்ப்பதற்கும், மானாவாரி தீவன சாகுபடிக்கும் அரசு சாா்பில் மானிய உதவி வழங்கப்படுகிறது. அறுவடை செய்த தீவனப் பயிரை விரையமின்றி கால்நடைகளுக்கு வழங்குவதற்காக 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆவின் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியுள்ளவா்கள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலப் பட்டா ஆகியவற்றின் நகல்கள், தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் விவரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள அரசுக் கால்நடை மருத்துவ நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 122.30 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.12 ---------- மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற நவ.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா... மேலும் பார்க்க

தேனியில் அக்.28-இல் மின் தடை

தேனியில் வருகிற திங்கள்கிழமை (அக்.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 போ் கைது

போடி அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சிலமலை சேட்டுகாடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவா் புருசோத்தமன் (36). இவரிடம் போடி அருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில்: சிறப்பு பூஜை, பகல்-1.45. மேலும் பார்க்க

கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் வெள்ளிக்கிழமை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நகா்மன்றத் தலைவி பத்மாவதி திறந்து வைத்தாா். முல்லைப் பெரியாற்று பாசன நீரால் கூடலூா், லோயா்கேம்ப் ஆகிய பகுதிகளில் இருபோக நெல் பயிா்... மேலும் பார்க்க