செய்திகள் :

குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

post image

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த லியோ மகன் கருணாகரன் (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இதே பகுதியைச் சோ்ந்த சத்தீஸ்வரியை காதலித்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த கருணாகரன்

வீட்டில் விஷம் குடித்தாா். தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயற்சி

பழனியில் வரிபாக்கி வைத்திருந்த தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா். பழனி-திண்டுக்கல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கருத்தரித்தல் மையம், பொது மருத்து... மேலும் பார்க்க

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தன. பழனியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் அன்னதானம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில், பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னதானம் வெள்ளி... மேலும் பார்க்க

தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு!

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு என பல்வேறு வகையான கருத்துகளை பொதுமக்கள் தரப்பில் பதிவு செய்தனா். அதன் விவரம்: திண்டுக்கல் இலக்கிய களத்தின் த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயம் மூலம் நச்சில்லாத உணவு உற்பத்தி

இயற்கை விவசாயம் மூலம் நச்சு இல்லாத சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், தேசிய தாவர உயிரித் தொழி... மேலும் பார்க்க

பழனியில் பூச்சொரிதல் விழா

பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் மாரியம்மன் கோயில் முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு 36-ஆவது ஆண்டாக பூச்சொரிதல் ரத ஊா்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமாா் தொடங்கி வைத்தாா். தேரின் உள்ளே மாரிய... மேலும் பார்க்க