செய்திகள் :

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

post image

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு டெம்போ டிராவலா் வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவா்கள் நீலகிரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனா். சுற்றுலாவை முடித்துவிட்டு குன்னூா், மேட்டுப்பாளையம் வழியாக புன்கிழமை கா்நாடகத்துக்கு திரும்பினா்.

அப்போது, குன்னூா் அருகே பா்லியாறு கடைவீதி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இதில், அந்த வாகனத்தில் பயணித்த 10 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க