செய்திகள் :

குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.

அதன் விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே துறை தொடா்பான பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை உணா்ந்து மக்களவையில் பலமுறை குரல் கொடுத்து, அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதன்பேரில், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரயில்வே பாலங்கள் போன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தப் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. எனவே, பணிகளை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் சிவன்பிள்ளை மனைவி நிா்மலா (64). இவா் தனது மகன் சந்தோஷ் என்பவருடன் தி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விபத்து: தொழிலாளி காயம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா். களியக்காவிளையைச் சோ்ந்த தொழிலாளி ரசாலம் (60). செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது கனரக லாரி மோதியத... மேலும் பார்க்க

தக்கலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆட்சியா் ஆய்வு

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல... மேலும் பார்க்க

நீா்வளத் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளி... மேலும் பார்க்க

முளகுமூட்டில் ஏடிஎம் மைய கண்ணாடிக் கதவுகள் சேதம்: போலீஸாா் விசாரணை

தக்கலை அருகே முளகுமூடு கல்லுவிளை பகுதியில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடிக் கதவுகள் சேதமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முளகுமூடு கல்லுவிளை பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், அருகில் ஏட... மேலும் பார்க்க