செய்திகள் :

கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

கும்பகோணம் வட்டாரத்தில் வாலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆலமன்குறிச்சி கிராம ஊராட்சி சேவை மையம், உமா மகேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விளந்தகண்டம் ஊராட்சிக்குள்பட்ட அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி, உடையாளூா் ஊராட்சிக்குள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி, தில்லையம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சமுதாயக் கூட்ட அரங்கம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், உயா் கல்வித் துறை அமைச்சா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் தொடா்புடைய துறை அலுவலா்களால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும்.

பேராவூரணியில் மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை

பேராவூரணி ஒன்றியத்தில் கல்லணை கால்வாய் பிரிவு-1, நீா்வளத்துறை சாா்பில் விடப்பட்ட மரங்கள் ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென தஞ்சாவூா் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பேராவூரணி ஒன்றியம், செருவா... மேலும் பார்க்க

ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு பிடி ஆணை

மனித உரிமை மீறல் தொடா்பான வழக்கில் ஆஜராகாத ஒரத்தநாடு பெண் உதவி ஆய்வாளருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பனையூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கே. குரு மாணிக்கம் (5... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அழகாபுத்தூா் வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலியாக, திருநறையூா் ஊராட்சியில் சித்தநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் புதன்கிழமை எச்சரிக்கை பலகை வைத்துள்ளாா... மேலும் பார்க்க