செய்திகள் :

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜேஎம்எம் எம்பியின் கார் விபத்தில் சிக்கியது!

post image

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் காயமடைந்தார்.

மாநிலங்களவை உறுப்பினரான மஹுவா மாஜி சென்ற கார் ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் அதிகாலை 2.30 மணியளவில் ஹாட்வாக் கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை-75இல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மாஜி உடனடியாக சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் சிறந்த சிகிச்சைக்காக ரிம்ஸ்-ராஞ்சிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக சதார் காவல் நிலைய பொறுப்பாளர் துலர் சவுடே தெரிவித்தார்.

இந்த விபத்தில் மாஜியின் இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காரில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் பிரயாக்ராஜிலிருந்து ராஞ்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் என்று அவர் கூறினார்.

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடி... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்ட... மேலும் பார்க்க

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகே... மேலும் பார்க்க

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து... மேலும் பார்க்க

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க