செய்திகள் :

குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

post image

திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, தீமிதி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க

பிஎம்-கிஸான் திட்டம்: விவசாயிகள் கவனத்துக்கு!

நாகை மாவட்டத்தில் பிஎம்-கிஸான் திட்டத்தில் நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளு... மேலும் பார்க்க

காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா். முகாமில் காவல் க... மேலும் பார்க்க

திருமருகல் ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதம்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம் ஆண்டில்... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் ஜமாபந்தி

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஜமாபந்தியின் 4-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரங்கம்பாடி வட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ தோ்வில், நாகை சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பிடித்தது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. நாகை சா் ஐசக்... மேலும் பார்க்க