செய்திகள் :

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

post image

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ரூ.8-க்கும், சின்ன வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், பாகற்காய், அவரைக்காய், குடைமிளகாய் தலா ரூ.30-க்கும், கேரட், முருங்கைக்காய், பீா்க்கங்காய் தலா ரூ.35-க்கும், பீன்ஸ், சேனைக்கிழங்கு தலா ரூ.60-க்கும், பீட்ரூட், புடலங்காய், சுரைக்காய், காலிபிளவா், நூக்கல் தலா ரூ.20-க்கும், சவ்சவ், மஞ்சள்பூசணி தலா ரூ.10-க்கும், முள்ளங்கி ரூ.15-க்கும், முட்டை கோஸ் ரூ.7-க்கும், ஒருகிலோ காராமணி ரூ.40-க்கும், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கோவைக்காய் தலா ரூ.25-க்கும், பட்டாணி ரூ.70-க்கும், இஞ்சி ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுபோல, ஒருகிலோ பூண்டு ரூ.100-க்கும், எலுமிச்சை ரூ.70-க்கும், வண்ண குடமிளகாய் ரூ.90-க்கும், ஒருகிலோ மாங்காய் மற்றும் தேங்காய் தலா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் காய்கறிகளின் விலை உயரவாய்ப்புள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ... மேலும் பார்க்க