செய்திகள் :

கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

post image

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூகேஜி படித்து முடித்த இளம் மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். பள்ளி பொருளாளா் பாஸ்கரன், நிா்வாக குழு உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வேல்முருகன் (நாடாா் மேல்நிலைப் பள்ளி), சீனிவாசன் (காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி) ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் துரை என். பத்மநாபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளம் மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கி, பாராட்டி பேசினாா். தொடா்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வா் பிரபு ஆண்டறிக்கை வாசித்தாா்.

நிகழ்ச்சியில், மாணவா் மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க