செய்திகள் :

சமூக வலைதள பதிவு; வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளர் அருணகிரி கைது - என்ன நடந்தது?

post image

சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருணகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளர்.

இவர், வைகோவின் பேச்சுகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். மேலும், தன் கருத்துகளை ஆணித்தரமாக தன் சமூக வலைதளப் பக்கங்களில் எழுதியும் வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் இந்து கடவுள்களை அவதூறு செய்து பதிவிட்டு வருவதாகவும், கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பரப்புகிறார் எனவும் ராஜா என்பவர் சங்கரன் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அருணகிரி
அருணகிரி

இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கெனவே காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அருணகிரி (ஜூலை 1) கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம், தன் சுயசிந்தனைக் கருத்துகளை சமூக வலைதளங்களில் எழுதியதற்காக அருணகிரி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினரும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?

கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது ... மேலும் பார்க்க

``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி

சர்ச்சையான எஸ்.பி பேச்சுசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு படி ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்.பி கண்ணன் ம... மேலும் பார்க்க

Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!

இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Childre... மேலும் பார்க்க

பீகார்: ``வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்'' - தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சர்ச்சையானது ஏன்?

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 2025 அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (special intensive r... மேலும் பார்க்க

``கர்நாடகா காங்கிரஸில் அதிகார மாற்றமா?'' - தொடரும் கேள்விக்கு காங்கிரஸ் தலைமை பதில்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆ... மேலும் பார்க்க

Trump: `எலான் மஸ்க்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?' -டிரம்ப் சொன்ன பதில்

ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்லினால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு, இந்த பில்லிற்கு எதிராக, ... மேலும் பார்க்க